Friday, June 10, 2016

ஆதித்த சோழ ராஜா

கி.மு.846--881வரை சோழப் பேர ரசை ஆண்ட
விஜயாலயச் சோழ தேவருக்கும் எம் குடும்ப
முன்னோர் ஊத்துக்காடு மழவரையர் மகளுக்கும் பிறந்த சோழப் பேர ரசரான ஆதித்த சோழ ராஜாவின் தெய்வச் சன்னதியில் உள்ள கற் சிலையாகும்.  நம்
கள்ளர் குல பாட்டனாரான இவர் ஆட்சிக்
காலத்தில்தான், வரலாறு போற்றும் குடந்தைக்கு அருகில் உள்ள திருப்புறம்பயம்
பெரும் போர் நடைபெற்றது. அப்போரில்
இவர் தந்தை விஜயாலயச் சோழ தேவரின்
ஆணைப்படி ஆதித்த சோழ தேவர் பாண்டியர்
பெரும் படையை புறமுதுகிட்டு ஓடச்செய்தார்.
இவரது அசகாய சூரத் தன்மையை நேரில்
கண்டு வியந்த இராட்டிரக்கூடப் பேர ரசர்
இரண்டாம் கிருட்டிண தேவன் தன் அருமை
மகள் இளங்கோப் பிச்சியை மணமகிழவுடன்
இச்சோழ பெரு வீரனான  ஆதித்த சோழனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.இளங்கோப் பிச்சிக்கும் ஆதித்த
சோழ தேவருக்கும் பிறந்தவரே கன்னர தேவன் என்ற  சோழ அரச குமாரன் ஆவார்.
இக்கன்னர தேவன் மதுரையும் ஈழமும்
கொண்ட கோப்பரகேசரி வர்மர் முதலாம்
பராந்தகச் சோழனுக்கு சகோத ர ர் உறவுமுறை உள ளவர் என்பது குறிப்பிடத்
தக்கதொன்றாகும்.

மேற்கண்ட திருப்புறம்பயம் போர்பற்றி வர
லாற்றுப் பேரறிஞர் அமர ர்  தி.வை.
சதாசிவப் பண்டாரத்தார் சுவைபட எழுதி
யுள்ளது வருமாறு:--

"..கி.பி.871ல் தன்புதல்வன் முதல் ஆதித்த
சோழனுக்கு (விஜயாலயச் சோழ தேவர்)
இளவரசுப் பட்டங்கட்டி அரசியல் நிகழ்ச்சி
களில்  ஈடுபடும்படி செய்தான். அவன் இள
வரசனாயிருந்த காலத்தில. கி.பி.880-ஆம்
ஆண்டில் இரண்டாம் வரகுண பாண்டியன்
சோழ நாட்டின்மேல் படையெடுத்து அதனைப்
பல அல்ல ல்களுக்கு உள்ளாக்கினான். அந்
நாட்களில் சோழ நாட்டின் மற்றொரு பகுதி
பல்லவ வேந்தனாகிய அபராஜிதவர் மன்
ஆட்சிக்குட்பட்டிருந்த்து. அதனால், அப்பல்ல வன் ஆதித்த சோழனுக்கு உதவிபுரிந்து,  வர
குண பாண்டியனைச் சோழ நாட்டைவிட்டுத்
துரத்துவது இன்றியமையாதது ஆயிற்று.
எனவே, அபராஜிதவர்மன் பாண்டியனோடு
போர்புரிவதற்குப் பெரும் படையோடு புறப்
பட்டான். அக்காலத்தில் அவனுக்கு நண்பனா
யிருந்த மேலைக் கங்க அரசன் முதல் பிருதுவிபதியும் அவன் நண்பனாகிய இராட்
டிரக்கூட வேந்தன் இரண்டாம் கிருட்டிண
தேவனும் அபராஜித வர்மனுக்கு உதவிபுரியப்
படைகளுடன் வந்தனர். எனவே, முதல் ஆதித்த சோழன், அபராஜித வர்மன், முதல்
பிருதுவிபதி, இரண்டாம் கிருட்டிண தேவன்
ஆகிய நான்கு அரசர்களும் இரண்டாம் வர
குணபாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்து
தனர்.

           கும்பகோணத்திற்கு வடமேற்கே 5 மைல் தூரத்தில் மண்ணியாற்றின் வடகரை
யிலுள்ள திருப்புறம்பயம் என்ற ஊரில் பெரும் போர் நடைபெற்றது.(Udayendiram
Plates of Prithivipathi, South Indian Inscrip--
tions Vol. II No.76).  அப்போரில் வரகுண
பாண்டியன் தோல்வியெய்திச் சோழ நாட்டை
விட்டோடி விட்டான். வெற்றி பெற்ற அபராஜித
வர்மன் தன் ஆட்சிக்குட்பட்டிருந்த சோழ
நாட்டுப் பகுதியை முதல் ஆதித்த சோழனுக்கு
அளித்தன ன். ஆகவே, அப்போரின் பயனாகச்
சோழ நாடு முழுவதும் சோழ மன்ன னாகிய
முதல் ஆதித்த சோழனின் ஆளுகைக்குள்
வந்து விட்டது எனலாம்.அப்போர் நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட மன்னர்களில் முதல்
பிருதுவிபதி என்ற கங்க அரசன் போர்க்
களத்தில் உயிர் துறந்தான்.

  முதல் ஆதித்த சோழன் இளம் பருவத்தின
னாயிருந்தும் பேராற்றலோடும் பெருவீரத்
தோடும் போர் புரிந்தமை, இரண்டாம் கிருட்
டிண தேவன் உள்ளத்தைப் பெரிதும் பிடித்து
விட்டது. திருப்புறம்பயப் பெரும் போரில் அவன் புரிந்த வீரச் செயல்களாலும் அடைந்த
வெற்றியாலும் எதிர் காலத்தில்  சோழ இராச்
சியத்தைப் பேர ரசுகளில் ஒன்றாக விளங்கு
மாறு செய்யும் ஆற்றல் படைத்தவன் அவ்
வரசிளங்குமரன் என்பது எல்லோருக்கும்
நன்கு புலப்பட்டது. ஆகவே,, இரண்டாம் கிருட்
டிண தேவன் அவன்பால் பெரிதும்
ஈடுபட்டுத் தன் அருமை மகள் இளங்கோப்
பிச்சியை அவனுக்கு மணஞ் செய்து கொடுக்க விரும்பினான்....
முன் பக்கத் தொடர்ச்சி..
வரலாற்றுப் பேரறிஞர் அமர ர் தி.வை.
சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள்
எழுதியுள்ளதாவது(தொடர்ச்சி)

         "திருப்புறம்பயப் பெரும் போரில்
(ஆதித்த சோழன்) புரிந்த வீரச்செயல்
களாலும் அடைந்த வெற்றியாலும்
எதிர்காலத்தில் சோழ இராச்சி யத்தைப் பேர ரசுகளில் ஒன்றாக விளங்குமாறு செய்யும் ஆற்றல் படைத்தவன் அவ்வரசிளங்குமரன்
என்பது எல்லோருக்கும் நன்கு புலப்
பட்டது. ஆகவே, இரண்டாம் கிருட்டிண
தேவன் அவன் பால் பெரிதும் ஈடுபட்டு
தன் அருமை மகள் இளங்கோப் பிச்சியை அவனுக்கு மணஞ் செய்து
கொடுக்க விரும்பினான்.  அத்திருண
மும் விரைவில் நிறைவேறியது.முதல்
ஆதித்த சோழனும் இளங்கோப் பிச்சியும் சோழ நாட்டின் தலைநக ராகிய தஞ்சை மாநகரில்இனிது
வாழ்ந்து வருவாராயினர். இளங்கோப்பிச்சியை தன் பட்டத்து் அரசியாக்கிக் கொண்டான்.இதுவே,
பம்பாய் மாகாணத்தின் தென் பகுதி
யாகிய குந்தள நாட்டில் கி.பி. ஒன்
பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
ஆட்சி புரிந்த இராட்டிரகூடருக்கும்
சென்னை மாகாணத்தின் தென் கிழக்குப் பகுதியில் சோழ நாட்டில்
அரசாண்ட சோழருக்கும் முதலில்
ஏற்பட்ட திருமணத் தொடர்பு ஆகும்."
இவ்வாறு எழுதியுள்ளார்.

ஆதித்த சோழன் தன் தந்தை விஜயா
லயச் சோழனைப் போலவே, கரிகாலச்
சோழன் இமயத்தில் புலிக் கொடியை
பறக்கவிட்டதைப் போன்ற மிகப் பெரிய சோழப் பேர ரசை, நன் வாழ்
நாட்களுக்குள் ஸ்தாபித்துவிட வேண்
டும் என்ற தணியாத உள்ள வேட்கையை கொண்டிருந்தான். சதா
சர்வகாலமும் அதனைச் செயல்படுத்
தும் வேட்கையைத் தூண்டிக் கொண்ட
டிருந்தான். தன் போர்த் தளபதி களுகளுடன் சேர்ந்து அதற்கான
போர்த் திட்டம் தீட்டினான்.  இதனைப்
பற்றி டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
என்ற தன் நூலில் பக்கம் 250, வரிகள் 19--30ல் எழுதியுள்ளதாவது:-

"சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவரின் ஆட்சியின் கீழ் இருந்து
வந்த்தைக் கண்டு ஆதித்தன் மனம்
பொறாதவனாய் அதை மீட்கும் முயற்
சிகளில் ஈடுபட்டான். பல்லவருடன்
போர் தொடுத்தான். போரில் மாபெரும் வெற்றியுங் கண்டான்.

உயர்ந்த்தொரு யானையின்மேல்
அமர்ந்து போர் செய்து கொண்டிருந்த
அபராசித பல்லவனை ஆதித்தன்(புலி
பாய்வது போல் ஒரே பாய்ச்சலில்
யானையின்மீது பாய்ந்து தாவி ஏறி)
வாளால் ஒரே வீச்சில் (அபராஜி தனைக்) கொன்றதாக க் கன்னியா
குமரிக் கல்வெட்டு ஒன்று கூறு கின்றது. பல்லவ அரசு கவிழ்ந்த து.
பல்லவரின் ஆட்சிக்குட்பட்டிருந்த
தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி ஆதித்தன் சோழ நாட்டுடன்
இணைத்துக் கொண்டான்.சோழ நாட்
டெல்லை விரிவடைந்து வடக்கே
இராட்டிரக் கூடரின் ஆட்சி வரம்பை
எட்டி நன்றது(கி.பி.890)
வீர ராஜேந்திரனின் கல்வெட்டும்
இவ் வெற்றியைக் குறிப்பிடுகின்றது.
மேலும், அன்பில் செப்பேட்டில் இவனைப்பற்றிய குறிப்புகள் கிடைக்
கின்றன. சயாத்திரி மலைகளிலிருந்து
கீழைக் கடற்கரை வரையில் காவிரி
யின் இரு மருங்கிலும் சிவ பெருமானுக்காக கற்றளிகள்(64 சிவா
லயங்கள்) எடுப்பித்தான்.

கொங்கு நாட்டில் ஆதித்தனின் கல்
வெட்டுகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு கொங்கு தேசத்
தையும் அவன் வென்று தன் ஆட்சி
யின்கீழ் இணைத்துக் கொண்டான்..."

இவ்வாறு டாக்டர் கே.கே.பிள்ளை
அவர்கள் தன் மேற்கண்ட நாளில்
பக்கம் 251ல் வரிகள் 1--4ல் எழுதி
யுள்ளார்.

இப்புகழ்படைத்த  ஆதித்த சோழ
ராஜாவின் கற்சிலையே தற்போது
ஊத்துக்காடு,ஆவூரை அடுத்துள்ள
ஆதிச்ச மங்கலம் அய்யனார் கோயிலோடு, பின்பக்க சன்னதியில்
"ஆதித்த சோழ ராஜா" என்ற தனி சன்
னதியில் வைத்து பூஜிக்கப்பட்டு
வருகின்றது.  இதனை குடந்தை பேருந்திலிருந்து கோவிந்தகுடியில்
இறங்கி கிழக்கே சுமார் 3 கி.மீ.
தொலைவில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.

இந்த ஊர் 1000 ஆண்டுகளுக்கு
முன்பிலிருந்தே, ஆதித்த சோழ மங்
கலம் என அச்சோழப் பேர ரசரின்
பெயரிலேயே வழங்கப்பட்டு, பின்
மரூவி, தற்போது ஆதிச்ச மங்கலம்
என பெயர் சுருங்கி வழங்கி வரு
கின்றது. இது கள்ளர்களுக்கு பெருமை தரும் வரலாறு ஆகும்.

ஆதித்த சோழ ராஜா

முன் பக்கத் தொடர்ச்சி..
வரலாற்றுப் பேரறிஞர் அமர ர் தி.வை.
சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள்
எழுதியுள்ளதாவது(தொடர்ச்சி)

         "திருப்புறம்பயப் பெரும் போரில்
(ஆதித்த சோழன்) புரிந்த வீரச்செயல்
களாலும் அடைந்த வெற்றியாலும்
எதிர்காலத்தில் சோழ இராச்சி யத்தைப் பேர ரசுகளில் ஒன்றாக விளங்குமாறு செய்யும் ஆற்றல் படைத்தவன் அவ்வரசிளங்குமரன்
என்பது எல்லோருக்கும் நன்கு புலப்
பட்டது. ஆகவே, இரண்டாம் கிருட்டிண
தேவன் அவன் பால் பெரிதும் ஈடுபட்டு
தன் அருமை மகள் இளங்கோப் பிச்சியை அவனுக்கு மணஞ் செய்து
கொடுக்க விரும்பினான்.  அத்திருண
மும் விரைவில் நிறைவேறியது.முதல்
ஆதித்த சோழனும் இளங்கோப் பிச்சியும் சோழ நாட்டின் தலைநக ராகிய தஞ்சை மாநகரில்இனிது
வாழ்ந்து வருவாராயினர். இளங்கோப்பிச்சியை தன் பட்டத்து் அரசியாக்கிக் கொண்டான்.இதுவே,
பம்பாய் மாகாணத்தின் தென் பகுதி
யாகிய குந்தள நாட்டில் கி.பி. ஒன்
பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
ஆட்சி புரிந்த இராட்டிரகூடருக்கும்
சென்னை மாகாணத்தின் தென் கிழக்குப் பகுதியில் சோழ நாட்டில்
அரசாண்ட சோழருக்கும் முதலில்
ஏற்பட்ட திருமணத் தொடர்பு ஆகும்."
இவ்வாறு எழுதியுள்ளார்.

ஆதித்த சோழன் தன் தந்தை விஜயா
லயச் சோழனைப் போலவே, கரிகாலச்
சோழன் இமயத்தில் புலிக் கொடியை
பறக்கவிட்டதைப் போன்ற மிகப் பெரிய சோழப் பேர ரசை, நன் வாழ்
நாட்களுக்குள் ஸ்தாபித்துவிட வேண்
டும் என்ற தணியாத உள்ள வேட்கையை கொண்டிருந்தான். சதா
சர்வகாலமும் அதனைச் செயல்படுத்
தும் வேட்கையைத் தூண்டிக் கொண்ட
டிருந்தான். தன் போர்த் தளபதி களுகளுடன் சேர்ந்து அதற்கான
போர்த் திட்டம் தீட்டினான்.  இதனைப்
பற்றி டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
என்ற தன் நூலில் பக்கம் 250, வரிகள் 19--30ல் எழுதியுள்ளதாவது:-

"சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவரின் ஆட்சியின் கீழ் இருந்து
வந்த்தைக் கண்டு ஆதித்தன் மனம்
பொறாதவனாய் அதை மீட்கும் முயற்
சிகளில் ஈடுபட்டான். பல்லவருடன்
போர் தொடுத்தான். போரில் மாபெரும் வெற்றியுங் கண்டான்.

உயர்ந்த்தொரு யானையின்மேல்
அமர்ந்து போர் செய்து கொண்டிருந்த
அபராசித பல்லவனை ஆதித்தன்(புலி
பாய்வது போல் ஒரே பாய்ச்சலில்
யானையின்மீது பாய்ந்து தாவி ஏறி)
வாளால் ஒரே வீச்சில் (அபராஜி தனைக்) கொன்றதாக க் கன்னியா
குமரிக் கல்வெட்டு ஒன்று கூறு கின்றது. பல்லவ அரசு கவிழ்ந்த து.
பல்லவரின் ஆட்சிக்குட்பட்டிருந்த
தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி ஆதித்தன் சோழ நாட்டுடன்
இணைத்துக் கொண்டான்.சோழ நாட்
டெல்லை விரிவடைந்து வடக்கே
இராட்டிரக் கூடரின் ஆட்சி வரம்பை
எட்டி நன்றது(கி.பி.890)
வீர ராஜேந்திரனின் கல்வெட்டும்
இவ் வெற்றியைக் குறிப்பிடுகின்றது.
மேலும், அன்பில் செப்பேட்டில் இவனைப்பற்றிய குறிப்புகள் கிடைக்
கின்றன. சயாத்திரி மலைகளிலிருந்து
கீழைக் கடற்கரை வரையில் காவிரி
யின் இரு மருங்கிலும் சிவ பெருமானுக்காக கற்றளிகள்(64 சிவா
லயங்கள்) எடுப்பித்தான்.

கொங்கு நாட்டில் ஆதித்தனின் கல்
வெட்டுகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு கொங்கு தேசத்
தையும் அவன் வென்று தன் ஆட்சி
யின்கீழ் இணைத்துக் கொண்டான்..."

இவ்வாறு டாக்டர் கே.கே.பிள்ளை
அவர்கள் தன் மேற்கண்ட நாளில்
பக்கம் 251ல் வரிகள் 1--4ல் எழுதி
யுள்ளார்.

இப்புகழ்படைத்த  ஆதித்த சோழ
ராஜாவின் கற்சிலையே தற்போது
ஊத்துக்காடு,ஆவூரை அடுத்துள்ள
ஆதிச்ச மங்கலம் அய்யனார் கோயிலோடு, பின்பக்க சன்னதியில்
"ஆதித்த சோழ ராஜா" என்ற தனி சன்
னதியில் வைத்து பூஜிக்கப்பட்டு
வருகின்றது.  இதனை குடந்தை பேருந்திலிருந்து கோவிந்தகுடியில்
இறங்கி கிழக்கே சுமார் 3 கி.மீ.
தொலைவில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.

இந்த ஊர் 1000 ஆண்டுகளுக்கு
முன்பிலிருந்தே, ஆதித்த சோழ மங்
கலம் என அச்சோழப் பேர ரசரின்
பெயரிலேயே வழங்கப்பட்டு, பின்
மரூவி, தற்போது ஆதிச்ச மங்கலம்
என பெயர் சுருங்கி வழங்கி வரு
கின்றது. இது கள்ளர்களுக்கு பெருமை தரும் வரலாறு ஆகும்.

முன் பக்கத் தொடர்ச்சி..
வரலாற்றுப் பேரறிஞர் அமர ர் தி.வை.
சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள்
எழுதியுள்ளதாவது(தொடர்ச்சி)

         "திருப்புறம்பயப் பெரும் போரில்
(ஆதித்த சோழன்) புரிந்த வீரச்செயல்
களாலும் அடைந்த வெற்றியாலும்
எதிர்காலத்தில் சோழ இராச்சி யத்தைப் பேர ரசுகளில் ஒன்றாக விளங்குமாறு செய்யும் ஆற்றல் படைத்தவன் அவ்வரசிளங்குமரன்
என்பது எல்லோருக்கும் நன்கு புலப்
பட்டது. ஆகவே, இரண்டாம் கிருட்டிண
தேவன் அவன் பால் பெரிதும் ஈடுபட்டு
தன் அருமை மகள் இளங்கோப் பிச்சியை அவனுக்கு மணஞ் செய்து
கொடுக்க விரும்பினான்.  அத்திருண
மும் விரைவில் நிறைவேறியது.முதல்
ஆதித்த சோழனும் இளங்கோப் பிச்சியும் சோழ நாட்டின் தலைநக ராகிய தஞ்சை மாநகரில்இனிது
வாழ்ந்து வருவாராயினர். இளங்கோப்பிச்சியை தன் பட்டத்து் அரசியாக்கிக் கொண்டான்.இதுவே,
பம்பாய் மாகாணத்தின் தென் பகுதி
யாகிய குந்தள நாட்டில் கி.பி. ஒன்
பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
ஆட்சி புரிந்த இராட்டிரகூடருக்கும்
சென்னை மாகாணத்தின் தென் கிழக்குப் பகுதியில் சோழ நாட்டில்
அரசாண்ட சோழருக்கும் முதலில்
ஏற்பட்ட திருமணத் தொடர்பு ஆகும்."
இவ்வாறு எழுதியுள்ளார்.

ஆதித்த சோழன் தன் தந்தை விஜயா
லயச் சோழனைப் போலவே, கரிகாலச்
சோழன் இமயத்தில் புலிக் கொடியை
பறக்கவிட்டதைப் போன்ற மிகப் பெரிய சோழப் பேர ரசை, நன் வாழ்
நாட்களுக்குள் ஸ்தாபித்துவிட வேண்
டும் என்ற தணியாத உள்ள வேட்கையை கொண்டிருந்தான். சதா
சர்வகாலமும் அதனைச் செயல்படுத்
தும் வேட்கையைத் தூண்டிக் கொண்ட
டிருந்தான். தன் போர்த் தளபதி களுகளுடன் சேர்ந்து அதற்கான
போர்த் திட்டம் தீட்டினான்.  இதனைப்
பற்றி டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
என்ற தன் நூலில் பக்கம் 250, வரிகள் 19--30ல் எழுதியுள்ளதாவது:-

"சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவரின் ஆட்சியின் கீழ் இருந்து
வந்த்தைக் கண்டு ஆதித்தன் மனம்
பொறாதவனாய் அதை மீட்கும் முயற்
சிகளில் ஈடுபட்டான். பல்லவருடன்
போர் தொடுத்தான். போரில் மாபெரும் வெற்றியுங் கண்டான்.

உயர்ந்த்தொரு யானையின்மேல்
அமர்ந்து போர் செய்து கொண்டிருந்த
அபராசித பல்லவனை ஆதித்தன்(புலி
பாய்வது போல் ஒரே பாய்ச்சலில்
யானையின்மீது பாய்ந்து தாவி ஏறி)
வாளால் ஒரே வீச்சில் (அபராஜி தனைக்) கொன்றதாக க் கன்னியா
குமரிக் கல்வெட்டு ஒன்று கூறு கின்றது. பல்லவ அரசு கவிழ்ந்த து.
பல்லவரின் ஆட்சிக்குட்பட்டிருந்த
தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி ஆதித்தன் சோழ நாட்டுடன்
இணைத்துக் கொண்டான்.சோழ நாட்
டெல்லை விரிவடைந்து வடக்கே
இராட்டிரக் கூடரின் ஆட்சி வரம்பை
எட்டி நன்றது(கி.பி.890)
வீர ராஜேந்திரனின் கல்வெட்டும்
இவ் வெற்றியைக் குறிப்பிடுகின்றது.
மேலும், அன்பில் செப்பேட்டில் இவனைப்பற்றிய குறிப்புகள் கிடைக்
கின்றன. சயாத்திரி மலைகளிலிருந்து
கீழைக் கடற்கரை வரையில் காவிரி
யின் இரு மருங்கிலும் சிவ பெருமானுக்காக கற்றளிகள்(64 சிவா
லயங்கள்) எடுப்பித்தான்.

கொங்கு நாட்டில் ஆதித்தனின் கல்
வெட்டுகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு கொங்கு தேசத்
தையும் அவன் வென்று தன் ஆட்சி
யின்கீழ் இணைத்துக் கொண்டான்..."

இவ்வாறு டாக்டர் கே.கே.பிள்ளை
அவர்கள் தன் மேற்கண்ட நாளில்
பக்கம் 251ல் வரிகள் 1--4ல் எழுதி
யுள்ளார்.

இப்புகழ்படைத்த  ஆதித்த சோழ
ராஜாவின் கற்சிலையே தற்போது
ஊத்துக்காடு,ஆவூரை அடுத்துள்ள
ஆதிச்ச மங்கலம் அய்யனார் கோயிலோடு, பின்பக்க சன்னதியில்
"ஆதித்த சோழ ராஜா" என்ற தனி சன்
னதியில் வைத்து பூஜிக்கப்பட்டு
வருகின்றது.  இதனை குடந்தை பேருந்திலிருந்து கோவிந்தகுடியில்
இறங்கி கிழக்கே சுமார் 3 கி.மீ.
தொலைவில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.

இந்த ஊர் 1000 ஆண்டுகளுக்கு
முன்பிலிருந்தே, ஆதித்த சோழ மங்
கலம் என அச்சோழப் பேர ரசரின்
பெயரிலேயே வழங்கப்பட்டு, பின்
மரூவி, தற்போது ஆதிச்ச மங்கலம்
என பெயர் சுருங்கி வழங்கி வரு
கின்றது. இது கள்ளர்களுக்கு பெருமை தரும் வரலாறு ஆகும்.
கி.மு.846--881வரை சோழப் பேர ரசை ஆண்ட
விஜயாலயச் சோழ தேவருக்கும் எம் குடும்ப
முன்னோர் ஊத்துக்காடு மழவரையர் மகளுக்கும் பிறந்த சோழப் பேர ரசரான ஆதித்த சோழ ராஜாவின் தெய்வச் சன்னதியில் உள்ள கற் சிலையாகும்.  நம்
கள்ளர் குல பாட்டனாரான இவர் ஆட்சிக்
காலத்தில்தான், வரலாறு போற்றும் குடந்தைக்கு அருகில் உள்ள திருப்புறம்பயம்
பெரும் போர் நடைபெற்றது. அப்போரில்
இவர் தந்தை விஜயாலயச் சோழ தேவரின்
ஆணைப்படி ஆதித்த சோழ தேவர் பாண்டியர்
பெரும் படையை புறமுதுகிட்டு ஓடச்செய்தார்.
இவரது அசகாய சூரத் தன்மையை நேரில்
கண்டு வியந்த இராட்டிரக்கூடப் பேர ரசர்
இரண்டாம் கிருட்டிண தேவன் தன் அருமை
மகள் இளங்கோப் பிச்சியை மணமகிழவுடன்
இச்சோழ பெரு வீரனான  ஆதித்த சோழனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.இளங்கோப் பிச்சிக்கும் ஆதித்த
சோழ தேவருக்கும் பிறந்தவரே கன்னர தேவன் என்ற  சோழ அரச குமாரன் ஆவார்.
இக்கன்னர தேவன் மதுரையும் ஈழமும்
கொண்ட கோப்பரகேசரி வர்மர் முதலாம்
பராந்தகச் சோழனுக்கு சகோத ர ர் உறவுமுறை உள ளவர் என்பது குறிப்பிடத்
தக்கதொன்றாகும்.

மேற்கண்ட திருப்புறம்பயம் போர்பற்றி வர
லாற்றுப் பேரறிஞர் அமர ர்  தி.வை.
சதாசிவப் பண்டாரத்தார் சுவைபட எழுதி
யுள்ளது வருமாறு:--

"..கி.பி.871ல் தன்புதல்வன் முதல் ஆதித்த
சோழனுக்கு (விஜயாலயச் சோழ தேவர்)
இளவரசுப் பட்டங்கட்டி அரசியல் நிகழ்ச்சி
களில்  ஈடுபடும்படி செய்தான். அவன் இள
வரசனாயிருந்த காலத்தில. கி.பி.880-ஆம்
ஆண்டில் இரண்டாம் வரகுண பாண்டியன்
சோழ நாட்டின்மேல் படையெடுத்து அதனைப்
பல அல்ல ல்களுக்கு உள்ளாக்கினான். அந்
நாட்களில் சோழ நாட்டின் மற்றொரு பகுதி
பல்லவ வேந்தனாகிய அபராஜிதவர் மன்
ஆட்சிக்குட்பட்டிருந்த்து. அதனால், அப்பல்ல வன் ஆதித்த சோழனுக்கு உதவிபுரிந்து,  வர
குண பாண்டியனைச் சோழ நாட்டைவிட்டுத்
துரத்துவது இன்றியமையாதது ஆயிற்று.
எனவே, அபராஜிதவர்மன் பாண்டியனோடு
போர்புரிவதற்குப் பெரும் படையோடு புறப்
பட்டான். அக்காலத்தில் அவனுக்கு நண்பனா
யிருந்த மேலைக் கங்க அரசன் முதல் பிருதுவிபதியும் அவன் நண்பனாகிய இராட்
டிரக்கூட வேந்தன் இரண்டாம் கிருட்டிண
தேவனும் அபராஜித வர்மனுக்கு உதவிபுரியப்
படைகளுடன் வந்தனர். எனவே, முதல் ஆதித்த சோழன், அபராஜித வர்மன், முதல்
பிருதுவிபதி, இரண்டாம் கிருட்டிண தேவன்
ஆகிய நான்கு அரசர்களும் இரண்டாம் வர
குணபாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்து
தனர்.

           கும்பகோணத்திற்கு வடமேற்கே 5 மைல் தூரத்தில் மண்ணியாற்றின் வடகரை
யிலுள்ள திருப்புறம்பயம் என்ற ஊரில் பெரும் போர் நடைபெற்றது.(Udayendiram
Plates of Prithivipathi, South Indian Inscrip--
tions Vol. II No.76).  அப்போரில் வரகுண
பாண்டியன் தோல்வியெய்திச் சோழ நாட்டை
விட்டோடி விட்டான். வெற்றி பெற்ற அபராஜித
வர்மன் தன் ஆட்சிக்குட்பட்டிருந்த சோழ
நாட்டுப் பகுதியை முதல் ஆதித்த சோழனுக்கு
அளித்தன ன். ஆகவே, அப்போரின் பயனாகச்
சோழ நாடு முழுவதும் சோழ மன்ன னாகிய
முதல் ஆதித்த சோழனின் ஆளுகைக்குள்
வந்து விட்டது எனலாம்.அப்போர் நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட மன்னர்களில் முதல்
பிருதுவிபதி என்ற கங்க அரசன் போர்க்
களத்தில் உயிர் துறந்தான்.

  முதல் ஆதித்த சோழன் இளம் பருவத்தின
னாயிருந்தும் பேராற்றலோடும் பெருவீரத்
தோடும் போர் புரிந்தமை, இரண்டாம் கிருட்
டிண தேவன் உள்ளத்தைப் பெரிதும் பிடித்து
விட்டது. திருப்புறம்பயப் பெரும் போரில் அவன் புரிந்த வீரச் செயல்களாலும் அடைந்த
வெற்றியாலும் எதிர் காலத்தில்  சோழ இராச்
சியத்தைப் பேர ரசுகளில் ஒன்றாக விளங்கு
மாறு செய்யும் ஆற்றல் படைத்தவன் அவ்
வரசிளங்குமரன் என்பது எல்லோருக்கும்
நன்கு புலப்பட்டது. ஆகவே,, இரண்டாம் கிருட்
டிண தேவன் அவன்பால் பெரிதும்
ஈடுபட்டுத் தன் அருமை மகள் இளங்கோப்
பிச்சியை அவனுக்கு மணஞ் செய்து கொடுக்க விரும்பினான்....