வட கலிங்க மன்னன் அனந்த வர்மன் சோழகங்கனை, கி.பி.1112-ல் கலிங்கத்துப்
போரில் வென்று திறை கொண்டு வந்த
முதலமைச்சரும் தலைமைப் படைத்தளபதியு
மான கருணாகரத் தொண்டைமானுக்கு
வண்டைநாட்டு அரசனாக முடிசூட்டி, வண்டையர்கோன், வண்டைநகராதிபதி, வண்டைநகர ரசன், வண்டையர்க்கரசு, வண்டைமன் ..ஆகிய பட்டங்பளுடன்
வேள், தொண்டைமான் பட்டங்களையும்
அளித்துப் பாராட்டிய முதற் குலோத்துங்க
சோழன் கருணாகரத் தொண்டைமானுக்கு
தனி சிற்றரசராக வண்டை நாட்டை ஆளும்
அதிகாரமும் அளித்துப் பாராட்டித் தான் பெரும் மனமகிழ்வு கொண்டார்.
போரில் வென்று திறை கொண்டு வந்த
முதலமைச்சரும் தலைமைப் படைத்தளபதியு
மான கருணாகரத் தொண்டைமானுக்கு
வண்டைநாட்டு அரசனாக முடிசூட்டி, வண்டையர்கோன், வண்டைநகராதிபதி, வண்டைநகர ரசன், வண்டையர்க்கரசு, வண்டைமன் ..ஆகிய பட்டங்பளுடன்
வேள், தொண்டைமான் பட்டங்களையும்
அளித்துப் பாராட்டிய முதற் குலோத்துங்க
சோழன் கருணாகரத் தொண்டைமானுக்கு
தனி சிற்றரசராக வண்டை நாட்டை ஆளும்
அதிகாரமும் அளித்துப் பாராட்டித் தான் பெரும் மனமகிழ்வு கொண்டார்.
வண்டையர்கோன் என்ற பட்டமே, வண்டை
யர் என்றும் பின் வாண்டையார் என்றும்
மரூவி, கருணாகரத் தொண்டைமானின்
கால்வழிக்கள்ளர்களுக்கு மரபுரிமையால்
இன்றும் வழங்கி வருகின்றது. வேள் பட்டம்
பெற்ற கருணாகரத் தொண்டைமான்
கள்ளர் என்பதை, அறந்தாங்கி தொண்டைமான் அரசரான விசைய அருணா
சல வணங்காமுடித் தொண்டைமானார்,
தன்னுடைய பண்ணை வயல் செப்பேடு
தேதி 27--10--1759-ல் ,
கருணாகரத் தொண்டைமான் தன்னுடைய
முன்னோராக, இச்செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார்.(ஆதாரம்: தொண்டைமான்
செப்பேடுகள் பக்கம் 209--214 & பிற்காலச்
சோழர் வரலாறு பக்கம் 236).
யர் என்றும் பின் வாண்டையார் என்றும்
மரூவி, கருணாகரத் தொண்டைமானின்
கால்வழிக்கள்ளர்களுக்கு மரபுரிமையால்
இன்றும் வழங்கி வருகின்றது. வேள் பட்டம்
பெற்ற கருணாகரத் தொண்டைமான்
கள்ளர் என்பதை, அறந்தாங்கி தொண்டைமான் அரசரான விசைய அருணா
சல வணங்காமுடித் தொண்டைமானார்,
தன்னுடைய பண்ணை வயல் செப்பேடு
தேதி 27--10--1759-ல் ,
கருணாகரத் தொண்டைமான் தன்னுடைய
முன்னோராக, இச்செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார்.(ஆதாரம்: தொண்டைமான்
செப்பேடுகள் பக்கம் 209--214 & பிற்காலச்
சோழர் வரலாறு பக்கம் 236).
No comments:
Post a Comment