இடைதுறை நாடு:-
கிருஷ்ணா நதிக்கும் துங்க
பத்திரை நதிக்கும் இடை
யிலுள்ள நாடு. இதை இக்
காலத்தில், மும்பை(பம்பாய்) மாகாணத்திலுள்ள "ரெய்ச்
சூர்" மாவட்டம் எனலாம்.
பத்திரை நதிக்கும் இடை
யிலுள்ள நாடு. இதை இக்
காலத்தில், மும்பை(பம்பாய்) மாகாணத்திலுள்ள "ரெய்ச்
சூர்" மாவட்டம் எனலாம்.
கி்பி.1023ஆம் ஆண்டிற்கு
முன்னர் கங்கையும் கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழன் வட
நாடுகளின் மீது படை எடுத்
துச் சென்று வட நாடுகளை
வென்றுவந்தார்.இடைதுறை நாடு,சக்கரக் கோட்டம்....தண்டபுத்தி,தக்கணலா டம்...போன்ற நாடுகளை வென்று வந்தார். அவருடன் படையெடுத்துச் சென்று,
அவருக்கு வெற்றிவாகைச்
சூடித்தந்த கள்ளர்குல படைத் தளபதிகளைப்
பாராட்டி, தான் வென்ற நாடுகளிலுக்கெல்லாம்
அரசராக முடிசூட்டி அந்நாடு
களை ஆளும் அரசர் பொறுப்பையும் கொடுத்து
தளபதிகளை உற்சாகப்கடுத்துவது இராஜராஜ சோழனின் வழக்கமாக க் கொண்டி
ருந்தார். தந்தை வழியை
அடிபிறழாது பின்பற்றிய
மும்முடச் சோழகன் பெற்ற
களிறு ஆகிய இராஜேத்திர
சோழ தேவரும் இடைதுறை
நாட்டை வெற்றி வாகைச்
சூடித்தந்த தன் படைத் தளபதிக்கு துறைஆண்டார்
பட்டமளித்துப்பாராட்டி, அவர் வென்ற நாட்டை ஆளும் பொறுப்பையும்
அளித்து அந்நாட்டின் அரசராகவும் முடிசூட்டி அவர் தளபதிகளை பெருமைபடுத்தினார். அப்
பெருமைகளைப் பெற்றவர்
களே உங கள் முன்னோ்.
அப்பெருமைகளின் வீரவர
லாற்று அடையாளமே நீங்கள் பெற்றிருக்கும் பட்டப் பெயர கள். எனவே,
தவறாமல் உங்கள் பட்டப்
பெயர்களை சூட்டிக் கொள்ளுங்கள். அவ்வாறு
சூட்டிக் கொள்வதால்,இவ்
கள் முன்னோரை நினைவு.கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அப்பட்டங்களை அளித்து
உங்களுக்கு குலப்பெருமை
அளித்த அச் சோழப்பேர்ரசர்களையும்
நினைவு கூர்ந்து உங்கள்.நன்றியை தெரிவிப்பது ஆகும். மேலும்,உங கள் கையெழுத்து போடும்போது உங்கள் பட்டப் பெயரையும் சேர்த்து
எழுதி கையொப்பமிடும்படி
வேண்டுகிறேன். அன்புடன்
ஊத்துக்காடு இராம.சம்பந்தமூர்த்தி மழவராயர்.
முன்னர் கங்கையும் கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழன் வட
நாடுகளின் மீது படை எடுத்
துச் சென்று வட நாடுகளை
வென்றுவந்தார்.இடைதுறை நாடு,சக்கரக் கோட்டம்....தண்டபுத்தி,தக்கணலா
அவருக்கு வெற்றிவாகைச்
சூடித்தந்த கள்ளர்குல படைத் தளபதிகளைப்
பாராட்டி, தான் வென்ற நாடுகளிலுக்கெல்லாம்
அரசராக முடிசூட்டி அந்நாடு
களை ஆளும் அரசர் பொறுப்பையும் கொடுத்து
தளபதிகளை உற்சாகப்கடுத்துவது இராஜராஜ சோழனின் வழக்கமாக க் கொண்டி
ருந்தார். தந்தை வழியை
அடிபிறழாது பின்பற்றிய
மும்முடச் சோழகன் பெற்ற
களிறு ஆகிய இராஜேத்திர
சோழ தேவரும் இடைதுறை
நாட்டை வெற்றி வாகைச்
சூடித்தந்த தன் படைத் தளபதிக்கு துறைஆண்டார்
பட்டமளித்துப்பாராட்டி, அவர் வென்ற நாட்டை ஆளும் பொறுப்பையும்
அளித்து அந்நாட்டின் அரசராகவும் முடிசூட்டி அவர் தளபதிகளை பெருமைபடுத்தினார். அப்
பெருமைகளைப் பெற்றவர்
களே உங கள் முன்னோ்.
அப்பெருமைகளின் வீரவர
லாற்று அடையாளமே நீங்கள் பெற்றிருக்கும் பட்டப் பெயர கள். எனவே,
தவறாமல் உங்கள் பட்டப்
பெயர்களை சூட்டிக் கொள்ளுங்கள். அவ்வாறு
சூட்டிக் கொள்வதால்,இவ்
கள் முன்னோரை நினைவு.கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அப்பட்டங்களை அளித்து
உங்களுக்கு குலப்பெருமை
அளித்த அச் சோழப்பேர்ரசர்களையும்
நினைவு கூர்ந்து உங்கள்.நன்றியை தெரிவிப்பது ஆகும். மேலும்,உங கள் கையெழுத்து போடும்போது உங்கள் பட்டப் பெயரையும் சேர்த்து
எழுதி கையொப்பமிடும்படி
வேண்டுகிறேன். அன்புடன்
ஊத்துக்காடு இராம.சம்பந்தமூர்த்தி மழவராயர்.
No comments:
Post a Comment