உங்கள் முன்னோரான அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன், பரணி புகழ் கருணாகரத்
தொண்டைமானுடன் படைத்தளபதியாக படையெடுத்துச்சென்று, கி்பி்1112-ல்
வட கலிங்க மன்ன ன் அனந்தவர்ம சோழ
கங்கனை கலிங்கத்துப் போரில் வென்று
வெற்றிவாகைச் சூடி திறை கொண்டு
வந்த்துடன், அனந்த வர்ம சோழ கங்கனையும்
சிறைபிடித்து வந்த தால், மனம் மகிழ்ந்த முத
லாம் குலோத்துங்க சோழன் கலிங்கரையர்
என்ற பட்டமளித்துப் பாராட்டினார். கலிங்
ரையர் பட்டமே, காலிங்கராயர் என மரூவி
வந்துள்ளது. மேலும், பெரும் வீரம் படைத்த
படைத்தளபதியான அரும்பாக் கிழான்,
மலைநாடு(சேர நாடு), பாண்டிய நாடு வென்றுவந்த தற்காகவும்,கலிங்கரையர்
பட்டத்தைச் சூட்டி, முதலாம் குலோத்துங்க
சோழன் பெரிதும் பாராட்டினார். அவ்வீரத்
தளபதியின் கால்வழி கள்ளர்களுக்கு
வாழையடி வாழையாக இப்பட்டம் மரபுரிமை
யால் வழங்கிவருகின்றது.(ஆதாரம்: பிற
காலச் சோழர் வரலாறு பக்கம் 237)
தொண்டைமானுடன் படைத்தளபதியாக படையெடுத்துச்சென்று, கி்பி்1112-ல்
வட கலிங்க மன்ன ன் அனந்தவர்ம சோழ
கங்கனை கலிங்கத்துப் போரில் வென்று
வெற்றிவாகைச் சூடி திறை கொண்டு
வந்த்துடன், அனந்த வர்ம சோழ கங்கனையும்
சிறைபிடித்து வந்த தால், மனம் மகிழ்ந்த முத
லாம் குலோத்துங்க சோழன் கலிங்கரையர்
என்ற பட்டமளித்துப் பாராட்டினார். கலிங்
ரையர் பட்டமே, காலிங்கராயர் என மரூவி
வந்துள்ளது. மேலும், பெரும் வீரம் படைத்த
படைத்தளபதியான அரும்பாக் கிழான்,
மலைநாடு(சேர நாடு), பாண்டிய நாடு வென்றுவந்த தற்காகவும்,கலிங்கரையர்
பட்டத்தைச் சூட்டி, முதலாம் குலோத்துங்க
சோழன் பெரிதும் பாராட்டினார். அவ்வீரத்
தளபதியின் கால்வழி கள்ளர்களுக்கு
வாழையடி வாழையாக இப்பட்டம் மரபுரிமை
யால் வழங்கிவருகின்றது.(ஆதாரம்: பிற
காலச் சோழர் வரலாறு பக்கம் 237)
No comments:
Post a Comment