Thursday, July 21, 2016

பள்ளராகிய களமர் என்ற உழவர் அடிமையர் கூட்டம்

களமர் கதிர்மணி காலேகம் செம்பொன் வளமனை பாழாக வாரிக் கொளன் மலிந்து.." என
கி்பி்8ஆம்நூற்றாண்டிலேயே
புறப்பொருள் வெண்பாமாலை
பாடல் 59 குறிப்பிடுகின றது. இதற்கு பொருள் வருமாறு:-
மறவர்கள் பனடையெடுத்துச்
சென்று பகைவன் வளமனை
பாழாக வெற்றிக்கொண்டு அடி
பணியச்செய்து அவனுடைய
பொன்னையும்,மணிகளையும்,
முத்துக்களையும் கவர்ந்து
வந்தபோது, களமர் என்ற உழவராகிய பள்ளர் அடிமைக்
கூட்டத்தையும் கைப்பற்றி
வந்தனர். முக்கூடற்பள்ளு
களமர் என்ற பள்ளராகிய
அடிமையின் காலில் கட்டையைப்
பூட்டி அடிமைத் தளையைச்
செய்ய, மூத்த பள்ளி ஆண்டையை வேண்டி காலில்
பூட்டிய அடிமைத் தளையை நீக்கி
னாள் எனக் குறிப்பிடுகிறது.இந்த அடிமைகளா நாடாண்
டார்கள்? கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவருக்கு
மதி எங்கே போயிற்று?

No comments:

Post a Comment